சென்னை- என்கவுண்டரில் ரவுடி சுட்டுக் கொலை
சென்னை புளியந்தோப்பில் ரவுடி காக்காதோப்பு பாலாஜி போலீசாரால் சுட்டுக் கொலை
வியாசர்பாடி அருகே மத்திய குடியிருப்புப் பகுதியான P&T Quarters பகுதியில் நடந்த எ...
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே ரவுடி சுந்தர்ராஜ் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
பனையக்குறிச்சி பகுதியில் வசித்த சுந்தர்ராஜ்...
மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கணவரின் உடலை மீட்டுத் தருமாறு கோரி நான்கு நாட்களாக கடலூர் கலெக்டர் ஆபீஸ், எஸ்.பி ஆபீசில் மனு அளித்து வருவதாகக் இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுத...
மேற்கு வங்கத்தில், பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என ஜூனியர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் மருத்துவர் பாலிய...
ஜெர்மனின் கரோலினென்பிளாட்ஸ் நகரில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் மற்றும் நாஜி அருங்காட்சியகம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய ஆஸ்திரிய இளைஞரை போலீஸார் பதில் தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றனர்.
காரிலி...
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருவொற்றியூரைச் சேர்ந்த ரவுடி லோகேஷ் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய போது ஏற்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கோயில் திருவிழாவில் மேளம் அடிப்பது தொடர்பாக மதுபோதையில் இருந்த இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் சந்துரு என்ற இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்பட...